Showing posts with label ரயில்வே பாதையில் தலையில்லா பிணம் மீட்பு. Show all posts
Showing posts with label ரயில்வே பாதையில் தலையில்லா பிணம் மீட்பு. Show all posts

ரயில்வே பாதையில் தலையில்லா பிணம் மீட்பு !

Monday, September 3, 2012

புதுடில்லி : டில்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள பாண்டவ் நகர் பகுதியில் உள்ள ரயில்வே பாதையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.