Showing posts with label மிளகாய் ப‌ொடி தூவி ஒன்றரை கிலோ நகை கொள்ளை. Show all posts
Showing posts with label மிளகாய் ப‌ொடி தூவி ஒன்றரை கிலோ நகை கொள்ளை. Show all posts

மிளகாய் ப‌ொடி தூவி ஒன்றரை கிலோ நகை கொள்ளை !

Tuesday, September 4, 2012

கடலூர் : நகை வியாபாரியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி ஒன்றரை கிலோ தங்க நகைக‌ளை மர்மநபர்க‌ள் கொள்ளையடித்த சம்பவம், கடலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.