சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்தியஅரசின்,சமூகநீதிமற்றும்அதிகாரம் வழங்கும் அமைச்சகம் மூலம் மாற்றுத் திறனாளிகள்மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு தேசியவிருதுகள் 3.12.2012 அன்று புதுடெல்லியில் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்தியஅரசின்,சமூகநீதிமற்றும்அதிகாரம் வழங்கும் அமைச்சகம் மூலம் மாற்றுத் திறனாளிகள்மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு தேசியவிருதுகள் 3.12.2012 அன்று புதுடெல்லியில் வழங்கப்படுகிறது.