Showing posts with label கை விட்ட அரசு. Show all posts
Showing posts with label கை விட்ட அரசு. Show all posts

மாற்று திறனாளியை ஒதுக்கிய காப்பகம் , கை விட்ட அரசு .!

Thursday, July 12, 2012

''காப்பாற்றவும் முடியவில்லை, உதவித்தொகையும் கிடைக்கவில்லை, மாற்றுத்திறனாளியான எனது மகளை கருணை கொலை செய்து விடுங்கள்'' எ‌ன்று ஈரோடு மாவ‌ட்ட கலெக்டரிடம் ஒரு தாய் கண்ணீ‌ருடன் மனு அ‌ளி‌த்து‌ள்ளது ந‌ம் நெ‌ஞ்சை ‌அ‌திர வை‌க்‌கிறது.