கொச்சி: கொல்லம் அருகே இந்திய மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொன்ற விவகாரம் முடிவுக்கு வருகிறது. இறந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்கி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் 2 இத்தாலிய கடல்படை வீரர்களையும் மீட்டு கொண்டு செல்ல திட்டம் போடப்பட்டுள்ளது.