சென்னை
ராஜபக்சே வருகையை கண்டித்து மத்தியப் பிரதேசத்தில் வைகோ போராட்டம் நடத்துகிறார்.வரும் 21 தேதி மத்தியப் பிரதேசம் சாஞ்சியில் புத்த மத கல்வி மையத்திற்க்கு அடிக்கல் நாட்ட வரும் ராஜபக்சே வருகையை கண்டித்து சாஞ்சியில் செப் 21 ல் மதிமுக கருப்புப் கொடி ஏந்தி போராட்டத் நடத்தும் என வைகோ அறிவித்துள்ளார்வைகோ தலைமையில் போராட்டம் நடக்கிறது.
ராஜபக்சே வருகையை கண்டித்து மத்தியப் பிரதேசத்தில் வைகோ போராட்டம் நடத்துகிறார்.வரும் 21 தேதி மத்தியப் பிரதேசம் சாஞ்சியில் புத்த மத கல்வி மையத்திற்க்கு அடிக்கல் நாட்ட வரும் ராஜபக்சே வருகையை கண்டித்து சாஞ்சியில் செப் 21 ல் மதிமுக கருப்புப் கொடி ஏந்தி போராட்டத் நடத்தும் என வைகோ அறிவித்துள்ளார்வைகோ தலைமையில் போராட்டம் நடக்கிறது.