ஈரோடு:
ஈரோடு அருகே பெருந்துறை ரயில் நிலையத்துக்கு வரும்போது, சென்னை - ஆலப்புழை ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது.
பெருந்துறைக்கு சற்று முன்னர் ரயில் வரும்போது இன்று அதிகாலை ரயிலின் சரக்குப் பெட்டியில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
ஈரோடு, பெருந்துறை, பவானி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெட்டி முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்தில் பயணிகள் பெட்டிகள் உடனடியாக கழற்றிவிடப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை .
பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு 5 மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரயில் ஆலப்புழை புறப்பட்டுச் சென்றது.
மேலும், இந்த விபத்தால், சென்னை மற்றும் வடக்கில் இருந்து ஈரோடு வழியாக கோவை மற்றும் கேரளம் செல்லும் ரயில்கள் அனைத்தும் 2 மணி நேரம் தாமதமாகச் சென்றன.
பெருந்துறை அருகே ஆலப்புழை ரயிலில் தீவிபத்து
Thursday, June 28, 2012
Advertisment

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உரை
war crime - II
Srilanka war crime
Popular Posts
-
மருது சகோதரர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்...
-
நமது மருது தொலைக்காட்சியின் நேயர்களுக்காக " நவராத்திரி உருவான கதையும், கொலுபடிகளின் தத்துவமும் " நவராத்திரி சிறப்பு பகுதி :-...
-
“நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வீரவாழ்க்கை வாழ்ந்தவன். பாளையக்காரர்க...
-
நம் இந்தியாவை பல அரசர்களும் , பல சக்கரவர்த்திகளும் ஆண்டனர் அவர்களுள் குறிப்பிடும் படி சொல்வது நம் குல சக்கரவர்த்தி " ராஜராஜசோழன் தேவர...
-
இராணி வேலு நாச்சியார் ஆட்சிக்காலம் கி.பி: 1780- கி.பி 1789 முடிசூட்டு விழா : கி.பி 1780 பிறப்பு : 1730 பிறப்பிடம...
-
சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்...
-
விலையில்லா கிரைண்டர், மிக்சி, மற்றும் பேன் வழங்குவதை, தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, அ.தி.மு.க., மந்திரிகள், எம்.எல்.ஏ.,களுக்கு, வாய்மொ...
-
தேசதந்தை என்று மஹாத்மா காந்தியை அழைக்க இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது. லக்னோவை சேர்ந்த ...
-
சென்னை: மத்திய பாடத் திட்டமான சிபிஎஸ்இ 9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் குறித்து அவதூறாக கூறப்பட்டுள்ள பகுதிகளை உடனே நீக்க வேண்டும் என்ற...
Pages
மருது தொலைக்காட்சி