Showing posts with label புலிகளுடனான போரில் 50 டாங்கிகள் அழிவடைந்தன. Show all posts
Showing posts with label புலிகளுடனான போரில் 50 டாங்கிகள் அழிவடைந்தன. Show all posts

புலிகளுடனான போரில் 50 டாங்கிகள் அழிவடைந்தன!

Wednesday, August 1, 2012

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை 80 டாங்கிகளுடன் தொடங்கிய போதும், போர் முடிவுக்கு வந்தபோது 50 டாங்கிகள் புலிகளால் அழிக்கப்பட்டு 30 டாங்கிகளே இராணுவத்திடம் எஞ்சியிருந்ததாக இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.