Showing posts with label சென்னையைச் சேர்ந்த 2 பேர் பலி. Show all posts
Showing posts with label சென்னையைச் சேர்ந்த 2 பேர் பலி. Show all posts

சென்னையைச் சேர்ந்த 2 பேர் ஆழியாறு அணையில் மூழ்கி பலி !

Saturday, May 12, 2012

பொள்ளாச்சி
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கௌதம் (வயது23) ரமேஷ் (28) இருவரும் கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியைச் சுற்றிப்பார்க்க வந்தனர்.

இன்று மதியம் ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீர்ச் சுழலில் சிக்கி பலியாயினர்.