Showing posts with label கிரானைட் ஊழலில் தொடர்பு. மு.க.அழகிரியின் மகன் தயாநிதியை பிடிக்க தனிப்படை. Show all posts
Showing posts with label கிரானைட் ஊழலில் தொடர்பு. மு.க.அழகிரியின் மகன் தயாநிதியை பிடிக்க தனிப்படை. Show all posts

கிரானைட் ஊழலில் தொடர்பு. மு.க.அழகிரியின் மகன் தயாநிதியை பிடிக்க தனிப்படை !

Monday, August 27, 2012


மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்பட குவாரி அதிபர்கள் 15 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.